Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 6

Advertisement

அம்பலவாணன் இந்தம்மாவ தான் குணத்தை பாத்துதான் பொண்டாட்டியா எடுத்தாங்களோ உங்க குடும்பத்துல.
ஏம்மா ஜெகா ராஜி உங்களுக்கு எல்லாம் அறிவே கிடையாதா😬😬😬😬😬😬😤😤😤😤😤😤
 
Last edited:
அம்பலவாணன் உங்க குணத்துக்கு இப்படி ஒரு சாக்கடையில் போய் விழுந்திருக்கீங்களே 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

இரண்டு பேரும் பொம்பளைங்க தானா 👿👿👿👿 இவளுங்களுக்கு எல்லாம் இப்படி வந்ததே இல்லையா 🥵🥵🥵🥵
இந்த அக்காகாரிய அடிச்சு வெளியே துரத்தினால் தான் குடும்பம் விளங்கும் 🥶🥶🥶🥶🥶🥶

உதய் அக்கா தங்கை இரண்டு பேருக்கும் மனசாட்சி இருந்தால் இங்கு நடந்ததை அப்பா கிட்டயும் உதய் கிட்டயும் அப்படியே சொல்லணும் 🤧😤😤🤧🤧😤

சீதா உங்க தன்மானத்தை இழந்து இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணுமா 😥😥😥 அப்படியே நடந்தாலும் உங்க பொண்ணு அந்த வீட்டில் நிம்மதியா வாழ முடியுமா 😔😔😔😔😔😔😔😔😔


தளிர் இதை பத்தி உதய் கிட்ட பேசிடு 🤭🤭🤭 உதய் நீ உன் அம்மா பெரியம்மா இரண்டு பேரையும் ஒரு வழி ஆக்காமல் இந்த கல்யாணத்தை பத்தி பேச கூடாது 🤐🤐🤐🤐🤐😶😶
 
Last edited:
ராஜி, ஜெகா எப்படி எல்லாம் பிரச்சனை பண்ணனும் ன்னு காத்துட்டு இருந்தவங்களுக்கு லட்டு மாதிரி காரணம் கிடைச்சுடுச்சு...

ராஜி பெரிய மனுஷி போலவா நடந்துக்கிறாங்க.... எவ்வளவு மோசமா பேசுறாங்க.. டூ மச்... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
இந்தம்மா புருஷன் இவங்ககிட்ட இருந்து தப்பிச்சாரு... 🤣🤣🤣🤣

அம்பலவாணன் எப்படிப்பட்ட மனுஷன் இவருக்கு ஜெகா மாதிரி ஒரு பொண்டாட்டி.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அக்கா பேச்சை கேட்டுட்டு ஆடுறாங்க.... 😡😡😡😡

பாவம் சீதா 😢 ஒத்தை ஆளா நல்லபடியா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு தவிச்சுட்டு இருக்கவங்களுக்கு எத்தனை சோதனை...😓😓😓😓😓😓
தென்றல் ☹️☹️☹️☹️

தளிர் இப்போ என்ன செய்யப் போறா..... 🤔
 
Top