எதுக்கோ ஆரம்பிச்ச பேச்சு எங்கேயோ போய் முடிஞ்சுட்டுதே
என்ன படித்து என்ன புண்ணியம்?
பெண்ணுக்கு நாவடக்கம் வேணும்
என்ன படித்து என்ன புண்ணியம்?
பெண்ணுக்கு நாவடக்கம் வேணும்
Last edited:
atleast அவர் இப்போ மேஜர்..அதை விடுங்க
பையனோட மாமனார்...அந்த மரியாதை தர வேண்டாமா..
உரிமையா பெயர் சொல்லி பேசுனா அது வேற..ஆனா இவங்க திட்டதானே செய்றாங்க க்கா
இந்த ராஜராஜன் அதையெல்லாம் notice செய்ய வேண்டாமா.?
அங்க எல்லாம் விட்டு அங்கை சொன்னா..வந்துடுறான்..ம்கும்.
purila kaநமக்கு வாய்த்தது மிக சிறந்த அடிமை யா இருந்தா சீன் வேற..
உண்மை தான்..!அவனைவிட வயசுல மூத்தவர்களை அவனால் கரெக்ட் பண்ண முடியாது...
purila ka
whom do you mean here
yes yess..Avan wife thillai maari illa...
Husband sound vantha odane reaction maathittu..
Chumma pesittu irunthom maama sollitu poga..
Fortunately or unfortunately malli heroine Avan wife poitta
இப்போதைக்கு சக்தி இல்ல...yes yess..
எல்லாரும் தில்லையா இருப்பாங்களா..?
மவனே உன்னை...
சீக்கிரம் சேர்ந்து தொலைங்கடா.
சக்தியை பார்க்கனும்
எப்படியும் 25 எபி போகும் போல...க்கா