Yes.பிரியன் so lovely....
ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்றான்...
இந்த மாப்பிள்ளையை தான் பூச்சாண்டி ரேஞ்சுக்கு பேசுனீங்க....
முதல் தடவை வீட்டுக்கு வர்றா ஆரத்தி எடுத்து உள்ள அழைக்கணும்னு கூட கலாக்கு தோணல...
கல்யாணம் பண்ணி பொண்டாட்டியை தனிக்குடித்தனம் கூட்டிட்டு வர்றதுக்கே பாடா பட்டுட்டான்.... இதுல சைட் வேறயாம்.... இந்தம்மா வேற....
அவந்தி இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா பிரியனை புரிஞ்சிக்க ஆரம்பிக்குறா
அங்கை பாசம் ன்ற பேர்ல இவளை எதுவும் யோசிக்கக் கூட முடியாத படி கண்ணை கட்டி வச்சிருந்திருக்காங்க இத்தனை நாளா....
இவங்களுக்கு பையன் மேலயே அக்கறை இல்லை... அவன் எப்படி சாப்பிடுறான், எங்க தங்கியிருக்கான் எதுவும் தெரியல..... மருமக மேல மட்டும் எப்படி அக்கறை....
இப்போ தான் எல்லாம் சரியாகிட்டு வருது அங்கை வந்தா என்ன ஆகுமோ...
வில்லன்களை விட அதிகம் பயம் காட்டுறாங்க...