அத்தியாயம் – 4
ஆயிற்று இன்றோடு ஒரு மாதம், கிணற்றில் போட்ட கல் போலானது மதுஸ்ரீ, எழிலரசன் திருமண விஷயம். இப்போதைக்கு இதை பற்றி பேசவேண்டாம் என்று கந்தவேலு ஒரேடியாய் கூறிவிட, மதுவின் வீட்டில் யாரும் இதை பற்றி பேசவேயில்லை.
அன்று அவளை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து எழிலுக்கு மனம் ஒருநிலையாய்...