tamil serial stories

Advertisement

  1. Uma saravanan

    Karisal Kaathal -5

    காதல் 5: “இவன் என்னை விடவே மாட்டானா..? இவனுக்கு வேலை வெட்டி ஏதும் இல்லையா..?” என்று யோசித்துக் கொண்டு அவள் நடக்க... “என்ன..? சட்ட செய்யாம போற..? நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!” என்றான். “அதான் காலையிலேயே சொன்னேனே..! எனக்கு உங்ககிட்ட பேச ஒண்ணுமில்லை..!” என்றாள். “நான் பேசியே ஆகணும்..! நீயா...
  2. K

    naan sirithal deepawali epi 3

    உறவிலும் உணர்விலும் உள்ளத்திலும் வேறு வேறு ஆனாலும் ஒரே வீட்டில் நாம்...... முதலிரவைப் போலவே தொடர்ந்து வந்த இரவுகளீலும் அகல்யாவின் ஆதிக்கமே மேலோஙகியிருந்தது’.....தாயுமானவன் அறைக்குள் நுழைவதறக்குள தூங்கிவிடுவாள்...அல்லது தூங்குவதுபோல் நடிப்பாள்...அகல்யா கட்டிலில் அமர்ந்திருந்தவாறூ செல்போனில்...
  3. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 15

    தோகை 15: அவளைப் பார்த்த அந்த காவலாளிக்கு அடையாளம் தெரியவில்லை. டிவியில் காட்டிய போட்டோக்களில் அவள் பாவாடை தாவணி அணிந்திருந்தாள்.ஆனால் இப்பொழுது சேலையில் அவளை...அதுவும் இவ்வளவு அழகாக இருக்கும் அவளை அவருக்கு சுத்தமாக அடையாளம் தெரியாமல் போனது. அதுமட்டுமின்றி...இந்த பிரச்சனைகள் நடந்த போது...அவர்...
  4. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 14

    தோகை 14: சக்திக்காக பாதி ஊரே கொந்தளித்தது.எப்படி எங்க சக்தியைப் பார்த்து யாருன்னே தெரியாது என்று அவர் சொல்லலாம்...?என ஊரே அல்லோலப் பட....மகாலிங்கம் அனைத்தையும் தடுத்து விட்டார். “இது என் பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சனை...அதனால நானே பார்த்துக்கறேன்...தயவு செஞ்சு யாரும் இதை பெரிசு பண்ண வேண்டாம்..!”...
  5. Uma saravanan

    karisal kaathal -3

    காதல் 3: தன்னை இரண்டு விழிகள் வெறித்துக் கொண்டிருப்பதை அறியாமல்... கொஞ்சம் லேசான மனதுடன் பின் வாசல் படியில் அமர்ந்திருந்தாள். “எழுந்து உள்ள போ..! அப்பறம் இதுக்கும் உங்க அம்மா திட்ட போகுது..?” என்று முத்து இன்னமும் ஜாடையில் பேசிக் கொண்டிருக்க... அவன் சொல்வதும் சரி என்று எண்ணியவள்..”சரி” என்று...
  6. Sarayu

    Vaseegara Vanamaali - Final

    Haaiii Friends.. Here is the Final episode of Vaseegara Vanamaali.. My hearty thanks for all ur love n support for this story.. though this story released on jan, i didnt expect this much love n expectations for VV.. My Heartfull thanks dearss :love: அத்தியாயம் – 21 ‘கருடா..’ திருமண...
  7. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 13

    தோகை 13: பதில் சொல்ல வெளியே வந்து விட்டாலும்....அஜய்யின் மனம் பதறத்தான் செய்தது.சக்தியை நினைத்து அவன் மனம் கவலை கொண்டது. “என்ன செய்வா..? இதுக்கும் நான் தான் காரணம்ன்னு நினைச்சு என்னை வறுத்து எடுத்திட்டு இருப்பாளா..? இல்லை...எனக்கு பதிலடி குடுக்குற மாதிரி...அங்கயும் குடுத்துட்டு இருப்பாளா..?”...
  8. Sarayu

    Vaseegara Vanamaali - 20

    அத்தியாயம் – 20 பமீலாவிற்கு, கமலியைக் கண்டதும் முதலில் ஒரு மிரட்சி, பின் அவள்முன்னே தான் இப்படி தாழ்ந்து போனதாய் ஒரு எண்ணம், எல்லாம் சேர்த்து கமலியைப் பார்க்கவும் தலை குனிந்துகொள்ள, அங்கே அந்த அறையிலோ இந்திராவும் சிவகாமியும் இருந்தனர். சிவகாமியும் இவளோடு வந்திருக்க, வனமாலி தான் அழைத்துவந்தான்...
  9. Sarayu

    Vaseegara Vanamaali - 19

    அத்தியாயம் – 19 இந்திராவிற்கு, சிவகாமியைப் பார்த்ததும் அப்படியொரு அழுகை. இதுநாள் வரைக்கும் அவரின் முகத்தினை கூட நேருக்கு நேர் பார்த்திடாதவர், அப்படியே பார்க்க நேர்ந்தாலும் முகத்தினை திருப்பிக்கொள்வார். ஆனால் இப்போதோ, என்னவோ அவருக்கே தெரியவில்லை சிவகாமி வந்த தன்னருகே அமர்ந்ததும், ஏற்கனவே...
  10. Uma saravanan

    Karisal kaathal - 2

    காதல் 2: “இப்ப எதுக்கு கண்ணு கலங்குற..? என்ன பிரச்சனை உனக்கு..?” என்றார் பார்வதி கடுமையாக. “ஒண்ணுமில்லை” என்பதைப் போல் மதியின் தலை ஆட.. “இங்க பார் மதி..எல்லாத்துக்கும் சரின்னு சொல்லி தான் இங்க வந்திருக்க.உனக்கு என்ன வேலையோ அதை மட்டும் தான் பார்க்கணும். அதை விட்டுட்டு..பலசையே நினைச்சு கண்ணு...
  11. Sarayu

    Vaseegara Vanamaali - 18

    அத்தியாயம் – 18 கமலி வனமாலியிடம் இப்படியான ஒரு பேச்சினை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த பார்வையிலேயே தெரிய, வனமாலியோ, விடை எதுவும் கிடைக்குமா என்னுடைய வேதனைக்கு வடிகால் எதுவும் தெரியுமா என்று கமலியின் கண்களைத்தான் பார்த்துகொண்டு இருந்தான். அவனுக்கு மனதினில் பாரம் போட்டு அப்படி...
  12. K

    naan sirithaal deepawali epi 2

    நீ மின்னலா இடியா என முடிவு செய்வதற்குள் முந்தனைக்குள் வந்து ஒளீந்து கொண்டாய்.............. அறை க்குள் நுழைந்த தாயுமானவன்,நிதானமாய் கதவைச் சாத்தி தாழ் போட்டுத் திரும்பி அங்கேயே நின்றவாறு ஒரு நிமிடம் அகல்யாவைப் பார்த்தான்...... ‘’ம்ஹ்ம்...இதுல போஸ வேற’’ என்ற்று மனதுக்க்குள்...
  13. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 11

    தோகை 11: மகாலிங்கத்தை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்று இரண்டு மணி நேரம் கடந்தது.ஆனால் யாரும் அவளுக்கு முறையான தகவலை சொல்லாத காரணத்தினால்... அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை சக்திக்கு. மருதாணிகோ.. அவளின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தாலும் அது அவளால்...
  14. Sarayu

    Vaseegara Vanamaali - 17

    அத்தியாயம் – 17 இரண்டு நாட்கள் கடந்திருந்தது. ஆனாலும் கமலி வாய் திறக்கவில்லை. வனமாலியோடு பேசுவதை அப்படியே நிறுத்திக்கொண்டாள். அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவள் இருப்பதில்லை. இரவில் அவன் வரும் நேரம் ஒன்று உறங்கிப் போகிறாள் இல்லையோ வேலை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறாள். வந்தனா மறுநாளே கேட்டாள்...
  15. Sarayu

    Vaseegara Vanamaali - 16

    அத்தியாயம் – 16 நாட்கள் கடந்திருந்தது. அவரவர் வாழ்வு என்று ஒருப்பக்கம் செல்ல, பமீலா போய் இந்திராவோடு இருந்துகொண்டாள். இங்கே வரவே மாட்டேன் என்று அப்படியொரு பிடிவாதம்.. வனமாலியோ ‘அவளை தனியே விடாதே..’ என்று கோவர்த்தனை அங்கே அனுப்ப, அது இன்னமும் ஒரு வம்பை கிளப்பியது.. “எங்களை மொத்தமா அனுப்பிட்டு...
  16. Sarayu

    Vaseegara Vanamaali - 15

    அத்தியாயம் – 15 பமீலாவின் நடவடிக்கைகளைப் பார்க்கவே வித்தியாசமாய் இருக்க, கமலியோ கேள்வியாய் வனமாலியைப் பார்த்தாள். அவனோ பமீலாவைப் பார்த்தவன், மணிராதாவிடம் “ம்மா தனாவை வர சொல்லுங்க...” என, “அவன் இப்போதான் பேசி பேசி பார்த்து வெளிய போனான்டா..” என்றார். மணிராதா மறந்தும் கூட கமலி பக்கம் திரும்பவும்...
  17. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 10

    தோகை 10: “சார்..இன்னும் ரெண்டு நாள்ல சூட் முடுஞ்சுடும் சார்..!” என்றார் டைரக்டர்.அதைக் கேட்ட அஜய் சந்தோஷப்படவில்லை. “என்ன இது...இந்த விஷயத்தை சொன்னா..இவர் சந்தோஷப்படுவார்ன்னு பார்த்தா..அமைதியா இருக்காரே..?” என்று அந்த டைரக்டர் யோசிக்க... “இப்ப அவர் இருக்குற நிலைமையில் இங்க ஒரு மாசம் ஷூட்டிங்...
  18. Sarayu

    Vaseegara Vanamaali - 14

    அத்தியாயம் – 14 வனமாலியும் கமலியும் அப்போது தான் வனமாலியின் வீடு வந்திருந்தனர். முதல் நாள் திருமணம், அது இதென்ற எவ்வித பரபரப்பும் இல்லை. இருவரும் எப்போதும் போலிருக்க, வீட்டில் இருந்த ஒருசில விருந்தினர்களும் கிளம்பியிருக்க, வீட்டினில் ஒருவித அமைதியே நிலவியது. சிவகாமியோ “நீங்க அங்க போயிடுங்க...
  19. Sarayu

    Naan Sirithaal Deepawali - 1

    ஆசிரியர் பற்றி... என்னை பற்றி நான்,,,, :love::love::love::love: வலைத்தளத்துக்குநான் அறிமுக எழுத்தாளராக இருந்த போதிலும், எனது எழுத்துலகப் பயணம்துவங்கி பத்து வருடங்களுக்கு மேலாகிறது... எனது சொந்த ஊரும், நான் வசிக்கின்ற ஊரும் தூத்துக்குடி, முதுகலைப் பட்டதாரியான எனக்கு மணமாகி, இரண்டு மகள்கள்...
  20. Sarayu

    Vaseegara Vanamaali - 13

    அத்தியாயம் – 13 ஒருவரின் இல்லம் என்பது வெறும் கட்டுமான பொருட்களால் ஆனது மட்டுமில்லை. அதையும் தாண்டி அங்கே நிறைய நிறைய உணர்வுகளும், உரிமைகளும் நடக்கம்.. இவையனைத்தையும் திகட்ட திகட்ட அனுபவித்தவனுக்கும், கண் முன்னே இருந்தும் கூட தன்னுரிமை என்று தெரிந்தும் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்த...
Back
Top