Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil serial stories

Advertisement

  1. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 18

    தோகை 18: சக்தியோ எந்த உள்குத்தும் வைக்காமல் நன்றாக சமைத்திருந்தாள். அனைத்தையும் எடுத்து வைத்தவள்....கண்ணனையும் அழைக்க...அவளின் முகம் பார்த்த கண்ணனோ... “வேண்டாம் சக்திம்மா..! இது மேடம்க்கு பிடிக்காது..! நீங்க எனக்கு தனியா எடுத்து குடுத்துடுங்க..! “அதெல்லாம் பரவாயில்லை..நீங்க இங்கயே...
  2. Uma saravanan

    Karisal Kaathal -8

    காதல் 8: “என்ன அமைதியா வர..?” என்றான் முகிலன். “எனக்கு பேச விருப்பமில்லை..!” என்றாள். “நான் என்ன உனக்கு டிரைவர் வேலை பாக்குறேனா..?” என்றான் எரிச்சலுடன். “நான் ஒன்னும் பார்க்க சொல்லலையே..நீங்களாதான வம்படியா ஏத்திட்டு வந்திங்க..!” என்றாள் அவளும் அதே எரிச்சலுடன். “ஆமா...வம்பா உன்னைத் தூக்கி...
  3. Uma saravanan

    Thogaikku Thoothuvan Yaro - 17

    தோகை 17: மேலே சென்ற அஜய்..சிறிது நேரத்தில் தயாராகி வர...சக்தியும் தயாராகி வந்தாள்.மனதிற்குள் எண்ணி வந்த எதையும் செயல்படுத்த முடியவில்லை சக்தியாள். அந்த வீட்டின் பூஜையறையில்....கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்தாள் சக்தி.அவளை அப்படிப் பார்த்த அவளின் பாட்டிக்கும்,அப்பாவிற்கும் மனம் நெகிழ...அஜய்யின்...
  4. Uma saravanan

    Karisal Kaahal -7

    காதல் 7: “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே..? காதல் பிரிவின் ஏக்கம்தான் உனக்கு பாட்டா வெளிய வருதான்னு கேட்டேன்..!” என்றான். சில நிமிடங்கள் மிரட்சியுடன் பார்த்தவள்..”அப்படி இவனால் என்ன செய்து விட முடியும்..?” என்ற குருட்டு நம்பிக்கை மனதில் பிறந்தவுடன்.. “ஆமான்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்...
  5. AshrafHameedaT

    Episode 15 - Unai Theendum Alaiyaai Naane

    அலை – 15 ரிஷியின் வருகையை சற்றும் எதிர்பாராதவர்கள் சிறிது நேரம் என்ன பேசுவதென்றே புரியாமல் அமைதியாக இருக்க ரிஷிக்கும் கொஞ்சம் படபடப்பாக தான் இருந்தது. இப்படியே இருந்தால் வந்த வேலை நடந்தது போலத்தான் என முதலில் ஆரம்பித்ததும் அவன் தான். “என்ன மாமா உங்களை தேடி வந்திருக்கேன். ஒரு காபி...
  6. Uma saravanan

    Karisal Kaathal -6

    காதல் 6: மதி வீட்டிற்கு வந்து இன்றோடு பத்து நாட்கள் முடிந்திருந்தது.அன்று அரசு விடுமுறை என்பதால்...தொடர்ந்து வந்த வார கடைசி கிழமைகளையும் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த முதல் நாளைத் தவிர..முகிலன் அவளைப் பின் தொடர்ந்து செல்லவும் இல்லை...அவளை வம்பு...
  7. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 16

    தோகை 16: அவனையே பார்த்துக் கொண்டு அவள் நின்றிருக்க...சற்றே லேசாய் புரண்டான் அஜய். “ஹூஹீம்..இந்த எருமை இன்னைக்கு எழுந்திருக்காது போலவே..?” என்று எண்ணியவள்...அங்கு இருந்த பூஜாடியை எடுத்து ஒரே போடாய் போட்டாள். பட்டென்று கேட்ட சத்தத்தில்...திடுக்கிட்டு விழித்தான் அஜய்.அவன் கண்கள் எல்லாம்...
  8. Uma saravanan

    Karisal Kaathal -5

    காதல் 5: “இவன் என்னை விடவே மாட்டானா..? இவனுக்கு வேலை வெட்டி ஏதும் இல்லையா..?” என்று யோசித்துக் கொண்டு அவள் நடக்க... “என்ன..? சட்ட செய்யாம போற..? நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!” என்றான். “அதான் காலையிலேயே சொன்னேனே..! எனக்கு உங்ககிட்ட பேச ஒண்ணுமில்லை..!” என்றாள். “நான் பேசியே ஆகணும்..! நீயா...
  9. K

    naan sirithal deepawali epi 3

    உறவிலும் உணர்விலும் உள்ளத்திலும் வேறு வேறு ஆனாலும் ஒரே வீட்டில் நாம்...... முதலிரவைப் போலவே தொடர்ந்து வந்த இரவுகளீலும் அகல்யாவின் ஆதிக்கமே மேலோஙகியிருந்தது’.....தாயுமானவன் அறைக்குள் நுழைவதறக்குள தூங்கிவிடுவாள்...அல்லது தூங்குவதுபோல் நடிப்பாள்...அகல்யா கட்டிலில் அமர்ந்திருந்தவாறூ செல்போனில்...
  10. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 15

    தோகை 15: அவளைப் பார்த்த அந்த காவலாளிக்கு அடையாளம் தெரியவில்லை. டிவியில் காட்டிய போட்டோக்களில் அவள் பாவாடை தாவணி அணிந்திருந்தாள்.ஆனால் இப்பொழுது சேலையில் அவளை...அதுவும் இவ்வளவு அழகாக இருக்கும் அவளை அவருக்கு சுத்தமாக அடையாளம் தெரியாமல் போனது. அதுமட்டுமின்றி...இந்த பிரச்சனைகள் நடந்த போது...அவர்...
  11. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 14

    தோகை 14: சக்திக்காக பாதி ஊரே கொந்தளித்தது.எப்படி எங்க சக்தியைப் பார்த்து யாருன்னே தெரியாது என்று அவர் சொல்லலாம்...?என ஊரே அல்லோலப் பட....மகாலிங்கம் அனைத்தையும் தடுத்து விட்டார். “இது என் பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சனை...அதனால நானே பார்த்துக்கறேன்...தயவு செஞ்சு யாரும் இதை பெரிசு பண்ண வேண்டாம்..!”...
  12. Uma saravanan

    karisal kaathal -3

    காதல் 3: தன்னை இரண்டு விழிகள் வெறித்துக் கொண்டிருப்பதை அறியாமல்... கொஞ்சம் லேசான மனதுடன் பின் வாசல் படியில் அமர்ந்திருந்தாள். “எழுந்து உள்ள போ..! அப்பறம் இதுக்கும் உங்க அம்மா திட்ட போகுது..?” என்று முத்து இன்னமும் ஜாடையில் பேசிக் கொண்டிருக்க... அவன் சொல்வதும் சரி என்று எண்ணியவள்..”சரி” என்று...
  13. Sarayu

    Vaseegara Vanamaali - Final

    Haaiii Friends.. Here is the Final episode of Vaseegara Vanamaali.. My hearty thanks for all ur love n support for this story.. though this story released on jan, i didnt expect this much love n expectations for VV.. My Heartfull thanks dearss :love: அத்தியாயம் – 21 ‘கருடா..’ திருமண...
  14. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 13

    தோகை 13: பதில் சொல்ல வெளியே வந்து விட்டாலும்....அஜய்யின் மனம் பதறத்தான் செய்தது.சக்தியை நினைத்து அவன் மனம் கவலை கொண்டது. “என்ன செய்வா..? இதுக்கும் நான் தான் காரணம்ன்னு நினைச்சு என்னை வறுத்து எடுத்திட்டு இருப்பாளா..? இல்லை...எனக்கு பதிலடி குடுக்குற மாதிரி...அங்கயும் குடுத்துட்டு இருப்பாளா..?”...
  15. Sarayu

    Vaseegara Vanamaali - 20

    அத்தியாயம் – 20 பமீலாவிற்கு, கமலியைக் கண்டதும் முதலில் ஒரு மிரட்சி, பின் அவள்முன்னே தான் இப்படி தாழ்ந்து போனதாய் ஒரு எண்ணம், எல்லாம் சேர்த்து கமலியைப் பார்க்கவும் தலை குனிந்துகொள்ள, அங்கே அந்த அறையிலோ இந்திராவும் சிவகாமியும் இருந்தனர். சிவகாமியும் இவளோடு வந்திருக்க, வனமாலி தான் அழைத்துவந்தான்...
  16. Sarayu

    Vaseegara Vanamaali - 19

    அத்தியாயம் – 19 இந்திராவிற்கு, சிவகாமியைப் பார்த்ததும் அப்படியொரு அழுகை. இதுநாள் வரைக்கும் அவரின் முகத்தினை கூட நேருக்கு நேர் பார்த்திடாதவர், அப்படியே பார்க்க நேர்ந்தாலும் முகத்தினை திருப்பிக்கொள்வார். ஆனால் இப்போதோ, என்னவோ அவருக்கே தெரியவில்லை சிவகாமி வந்த தன்னருகே அமர்ந்ததும், ஏற்கனவே...
  17. Uma saravanan

    Karisal kaathal - 2

    காதல் 2: “இப்ப எதுக்கு கண்ணு கலங்குற..? என்ன பிரச்சனை உனக்கு..?” என்றார் பார்வதி கடுமையாக. “ஒண்ணுமில்லை” என்பதைப் போல் மதியின் தலை ஆட.. “இங்க பார் மதி..எல்லாத்துக்கும் சரின்னு சொல்லி தான் இங்க வந்திருக்க.உனக்கு என்ன வேலையோ அதை மட்டும் தான் பார்க்கணும். அதை விட்டுட்டு..பலசையே நினைச்சு கண்ணு...
  18. Sarayu

    Vaseegara Vanamaali - 18

    அத்தியாயம் – 18 கமலி வனமாலியிடம் இப்படியான ஒரு பேச்சினை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த பார்வையிலேயே தெரிய, வனமாலியோ, விடை எதுவும் கிடைக்குமா என்னுடைய வேதனைக்கு வடிகால் எதுவும் தெரியுமா என்று கமலியின் கண்களைத்தான் பார்த்துகொண்டு இருந்தான். அவனுக்கு மனதினில் பாரம் போட்டு அப்படி...
  19. K

    naan sirithaal deepawali epi 2

    நீ மின்னலா இடியா என முடிவு செய்வதற்குள் முந்தனைக்குள் வந்து ஒளீந்து கொண்டாய்.............. அறை க்குள் நுழைந்த தாயுமானவன்,நிதானமாய் கதவைச் சாத்தி தாழ் போட்டுத் திரும்பி அங்கேயே நின்றவாறு ஒரு நிமிடம் அகல்யாவைப் பார்த்தான்...... ‘’ம்ஹ்ம்...இதுல போஸ வேற’’ என்ற்று மனதுக்க்குள்...
  20. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 11

    தோகை 11: மகாலிங்கத்தை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்று இரண்டு மணி நேரம் கடந்தது.ஆனால் யாரும் அவளுக்கு முறையான தகவலை சொல்லாத காரணத்தினால்... அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை சக்திக்கு. மருதாணிகோ.. அவளின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தாலும் அது அவளால்...
Top