Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil serial stories

Advertisement

  1. Sarayu

    Vaseegara Vanamaali - 17

    அத்தியாயம் – 17 இரண்டு நாட்கள் கடந்திருந்தது. ஆனாலும் கமலி வாய் திறக்கவில்லை. வனமாலியோடு பேசுவதை அப்படியே நிறுத்திக்கொண்டாள். அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவள் இருப்பதில்லை. இரவில் அவன் வரும் நேரம் ஒன்று உறங்கிப் போகிறாள் இல்லையோ வேலை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறாள். வந்தனா மறுநாளே கேட்டாள்...
  2. Sarayu

    Vaseegara Vanamaali - 16

    அத்தியாயம் – 16 நாட்கள் கடந்திருந்தது. அவரவர் வாழ்வு என்று ஒருப்பக்கம் செல்ல, பமீலா போய் இந்திராவோடு இருந்துகொண்டாள். இங்கே வரவே மாட்டேன் என்று அப்படியொரு பிடிவாதம்.. வனமாலியோ ‘அவளை தனியே விடாதே..’ என்று கோவர்த்தனை அங்கே அனுப்ப, அது இன்னமும் ஒரு வம்பை கிளப்பியது.. “எங்களை மொத்தமா அனுப்பிட்டு...
  3. Sarayu

    Vaseegara Vanamaali - 15

    அத்தியாயம் – 15 பமீலாவின் நடவடிக்கைகளைப் பார்க்கவே வித்தியாசமாய் இருக்க, கமலியோ கேள்வியாய் வனமாலியைப் பார்த்தாள். அவனோ பமீலாவைப் பார்த்தவன், மணிராதாவிடம் “ம்மா தனாவை வர சொல்லுங்க...” என, “அவன் இப்போதான் பேசி பேசி பார்த்து வெளிய போனான்டா..” என்றார். மணிராதா மறந்தும் கூட கமலி பக்கம் திரும்பவும்...
  4. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 10

    தோகை 10: “சார்..இன்னும் ரெண்டு நாள்ல சூட் முடுஞ்சுடும் சார்..!” என்றார் டைரக்டர்.அதைக் கேட்ட அஜய் சந்தோஷப்படவில்லை. “என்ன இது...இந்த விஷயத்தை சொன்னா..இவர் சந்தோஷப்படுவார்ன்னு பார்த்தா..அமைதியா இருக்காரே..?” என்று அந்த டைரக்டர் யோசிக்க... “இப்ப அவர் இருக்குற நிலைமையில் இங்க ஒரு மாசம் ஷூட்டிங்...
  5. Sarayu

    Vaseegara Vanamaali - 14

    அத்தியாயம் – 14 வனமாலியும் கமலியும் அப்போது தான் வனமாலியின் வீடு வந்திருந்தனர். முதல் நாள் திருமணம், அது இதென்ற எவ்வித பரபரப்பும் இல்லை. இருவரும் எப்போதும் போலிருக்க, வீட்டில் இருந்த ஒருசில விருந்தினர்களும் கிளம்பியிருக்க, வீட்டினில் ஒருவித அமைதியே நிலவியது. சிவகாமியோ “நீங்க அங்க போயிடுங்க...
  6. Sarayu

    Naan Sirithaal Deepawali - 1

    ஆசிரியர் பற்றி... என்னை பற்றி நான்,,,, :love::love::love::love: வலைத்தளத்துக்குநான் அறிமுக எழுத்தாளராக இருந்த போதிலும், எனது எழுத்துலகப் பயணம்துவங்கி பத்து வருடங்களுக்கு மேலாகிறது... எனது சொந்த ஊரும், நான் வசிக்கின்ற ஊரும் தூத்துக்குடி, முதுகலைப் பட்டதாரியான எனக்கு மணமாகி, இரண்டு மகள்கள்...
  7. Sarayu

    Vaseegara Vanamaali - 13

    அத்தியாயம் – 13 ஒருவரின் இல்லம் என்பது வெறும் கட்டுமான பொருட்களால் ஆனது மட்டுமில்லை. அதையும் தாண்டி அங்கே நிறைய நிறைய உணர்வுகளும், உரிமைகளும் நடக்கம்.. இவையனைத்தையும் திகட்ட திகட்ட அனுபவித்தவனுக்கும், கண் முன்னே இருந்தும் கூட தன்னுரிமை என்று தெரிந்தும் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்த...
  8. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 9

    தோகை 9: “இவன் எப்படி இங்க வந்தான்..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சக்தி. “ஹேய் சக்தி...அஜய் சார்டி..இப்ப எதுக்கு இங்க வந்திருக்காருன்னு தெரியலைடி...அங்க பாரு கூட்டத்தை..!” என்று மருதாணி வியக்க... “எதுக்கு வந்திருப்பான்...கூட்டத்தை கூட்டி பந்தா காட்ட வந்திருப்பான்..!” என்றாள் சக்தி...
  9. Sarayu

    Vaseegara Vanamaali - 12

    அத்தியாயம் – 12 “இத்தனை நாள் வாய்ல என்ன வச்சிருந்த கமலி... கடைசி நேரத்துல வந்திட்டு இப்படி சொல்ற??” என்று சிவகாமியே மகளை கோபித்துக்கொண்டார். ஆனால் கமலியோ எதற்கும் அசருவதாய் இல்லை.. வீட்டினில் விருந்தாட்கள் நாளைய திருமணத்திற்காக வந்திருந்தனர். ஒருசிலர் சிவகாமி பக்கத்து உறவுகள், இன்னும் கொஞ்சம்...
  10. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 8

    தோகை 8: அவளையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த அஜய்யை.....கண்ணனின் குரல் இடைமறித்தது. “சார்..!” என்றான் தயக்கமாய். “என்ன...?” என்ற கேள்வி அஜய்யின் முகத்தில் தொக்கி நிற்க... “அது வந்து...இது வேண்டாம் சார்....அந்த பொண்ணைப்பார்த்தா ரொம்ப அப்பாவியா தெரியுது...இது சரிபட்டு வருமான்னு..” என்று...
  11. Sarayu

    Vaseegara Vanamaali - 10

    அத்தியாயம் – 1௦ வனமாலியின் கேள்வி, அவன் அறிந்து கேட்டானா இல்லை அவனையும் மீறி கேட்டானா அது அவனுக்கே தெரியாது.. ஆனால் கேட்டவனும் திகைத்தான், அந்த கேள்வியை தாங்கியவளும் திகைத்தாள். இருவரின் பேச்சும் நின்றுவிட, கமலியின் கண்ணீர் அவள் விழிகளிலேயே தங்கிவிட, இமைக்கவும் மறந்து, இதழ்கள் லேசாய் விரிந்து...
  12. Sarayu

    Vaseegara Vanamaali - 9

    அத்தியாயம் – 9 ‘கமலி கமலி கமலி.... எங்க பாரு இவ தான்.. எங்க போனாலும் இவ தான்.. என் வீட்ல கூட இவ பேருதான்.. இவ பத்தின பேச்சுதான்.... ஏய் கமலி... இத்தனை வருஷம் எங்க டி போன.. அமைதியா தானே இருந்த... இப்போ ஏன் இப்படி படுத்துற..’ என்று கத்தி கூப்பாடு போட்டது வனமாலியின் உள்ளம். பின்னே எங்கே போனாலும்...
  13. Sarayu

    Vaseegara Vanamaali - 8

    வசீகர வனமாலி – 8 சில விஷயங்கள் நாம் பார்த்து பார்த்து நேர்த்தியாய் செய்தாலும், எது எப்படி நடந்திட வேண்டுமோ அது அப்படியே நடக்கும். சிலது நாம் கண்டுகொள்ளாது போனால் கூட இறுதியில் நம் விருப்பத்தின் பேரில் நடந்தேறும்.. வந்தனா திருமணத்தில் தன் வீட்டினரும் சரி இல்லை கமலியும் சரி யாரும் தேவையில்லாது...
  14. AshrafHameedaT

    Episode 9 - Unai Theendum Alaiyaai Naane

    அலை – 9 நேத்ராவின் வேண்டுதலை கடவுள் சரியாக நிறைவேற்றினார் போலும். ரிஷியின் கண்களுக்கு தான் மாட்டிவிட கூடாது என்று நினைத்தாளே தவிர தன்னுடைய கண்களுக்கு ரிஷி பட்டுவிட கூடாது என்று வேண்டவில்லையே. இருவரின் வாக்குவாதத்தின் பின் நாள் தவறாமல் ரிஷி இவளின் பார்வை வட்டத்திற்குள்...
  15. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 6

    தோகை 6: தூங்கிக் கொண்டிருந்த அஜய்க்கு திடீரென்று விழிப்பு தட்ட...பட்டென்று எழுந்து அமர்ந்தான்.எண்ணங்களில் அவள் நியாபகம்....எதிலும் அவள் நியாபகம்...நேரத்தைப் பார்க்க..அது இரவு ஏழு மணியைக் காட்டியது.மாலையில் உறங்கி..இரவு எழுந்துவிட்டான். விடாத அலைச்சல்...ஓய்வு இல்லாத படப்பிடிப்பு...இதையெல்லாம்...
  16. Sarayu

    Vaseegara Vanamaali - 7

    அத்தியாயம் – 7 வனமாலியின் வீட்டில் யார் முகத்திலும் ஈ ஆடவில்லை.. கமலியின் வருகை என்பது அவர்களுக்கு எப்படியானதொரு உணர்வை கொடுக்கும் என்பது வனமாலி அறிந்ததுதான். கமலிக்கும் தெரியும் தான். ஆனால் அதனை அவனும் காட்டிக் கொள்ளவில்லை, அவளும் காட்டிக்கொள்ளவில்லை.. முதல்நாள் சிவகாமி கமலியை அழைத்துப்...
  17. Sarayu

    Vaseegara Vanamaali - 6

    அத்தியாயம் – 6 “வனா.. சொன்னா கேளுடா.. வீட்டுக்கு வா... நீ என்ன சொல்றியோ அதை கேட்டுக்குறோம்...” என்று மணிராதா கெஞ்சாத குறையாய் கேட்டுக்கொண்டு இருக்க, கோவர்த்தனும் முகத்தை கெஞ்சலாய் வைத்திருக்க, வனமாலியோ தன் முகத்தை வேறுபக்கம் திருப்பி அமர்ந்திருந்தான். “வனா.. கல்யாண வேலை எல்லாம் தலைக்கு மேல...
  18. AshrafHameedaT

    Episode 8- Unai Theendum Alaiyaai Naane

    அலை – 8 நேத்ராவிடம் மொக்கை வாங்கிய சூடு தணியாமல் இருந்தவனின் உள்ளத்தில் மேலும் நெருப்பை பற்றவைக்கவென இருந்தது வருகையும் அவன் தாங்கி வந்த செய்தியும். வீட்டினுள் கோபமாக நுழைந்தவன் சுமங்கலியை தேடினான். அதே நேரம் தந்தை சிவராமன் வீட்டில் இருக்கவே கூடாதென்ற வேண்டுதலோடு. காரியமே...
  19. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 5

    தோகை 5: “வணக்கம்..” என்றனர் அந்த இயக்குனரும்,உதவி இயக்குனரும் மகா லிங்கத்தைப் பார்த்து. “வணக்கம்..!” உட்காருங்க..!” என்றவர்.... “குப்பாயி..வந்திருக்கவங்களுக்கு குடிக்க கொண்டு வாமா...!” என்று சொல்லிவிட்டு அவர்கள் முகத்தைப் பார்ப்பதற்கும்...சக்தி தன்னுடைய அறையில் வெளியே வருவதற்கும் சரியாக...
  20. Sarayu

    Vaseegara Vanamaali - 5

    அத்தியாயம் – 5 வனமாலிக்கு அப்படியொரு கோபம்.. மனது அடங்கவே இல்லை அவனுக்கு.. அடங்க மறுக்கும் கோபம் என்பதனை விட, வீட்டினரை அடக்க முடியாது போன கோபம். ஒரு வித இயலாமையில் வந்த கோபமும் கூட என்று சொல்லலாம்.. அத்தனை சொல்லியும் இப்படி செய்தார்களே என்ற கோபம்.. அதிலும் அம்மா.. மணிராதா... இப்படியா...
Top