tamil serial stories

Advertisement

  1. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 9

    தோகை 9: “இவன் எப்படி இங்க வந்தான்..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சக்தி. “ஹேய் சக்தி...அஜய் சார்டி..இப்ப எதுக்கு இங்க வந்திருக்காருன்னு தெரியலைடி...அங்க பாரு கூட்டத்தை..!” என்று மருதாணி வியக்க... “எதுக்கு வந்திருப்பான்...கூட்டத்தை கூட்டி பந்தா காட்ட வந்திருப்பான்..!” என்றாள் சக்தி...
  2. Sarayu

    Vaseegara Vanamaali - 12

    அத்தியாயம் – 12 “இத்தனை நாள் வாய்ல என்ன வச்சிருந்த கமலி... கடைசி நேரத்துல வந்திட்டு இப்படி சொல்ற??” என்று சிவகாமியே மகளை கோபித்துக்கொண்டார். ஆனால் கமலியோ எதற்கும் அசருவதாய் இல்லை.. வீட்டினில் விருந்தாட்கள் நாளைய திருமணத்திற்காக வந்திருந்தனர். ஒருசிலர் சிவகாமி பக்கத்து உறவுகள், இன்னும் கொஞ்சம்...
  3. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 8

    தோகை 8: அவளையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த அஜய்யை.....கண்ணனின் குரல் இடைமறித்தது. “சார்..!” என்றான் தயக்கமாய். “என்ன...?” என்ற கேள்வி அஜய்யின் முகத்தில் தொக்கி நிற்க... “அது வந்து...இது வேண்டாம் சார்....அந்த பொண்ணைப்பார்த்தா ரொம்ப அப்பாவியா தெரியுது...இது சரிபட்டு வருமான்னு..” என்று...
  4. Sarayu

    Vaseegara Vanamaali - 10

    அத்தியாயம் – 1௦ வனமாலியின் கேள்வி, அவன் அறிந்து கேட்டானா இல்லை அவனையும் மீறி கேட்டானா அது அவனுக்கே தெரியாது.. ஆனால் கேட்டவனும் திகைத்தான், அந்த கேள்வியை தாங்கியவளும் திகைத்தாள். இருவரின் பேச்சும் நின்றுவிட, கமலியின் கண்ணீர் அவள் விழிகளிலேயே தங்கிவிட, இமைக்கவும் மறந்து, இதழ்கள் லேசாய் விரிந்து...
  5. Sarayu

    Vaseegara Vanamaali - 9

    அத்தியாயம் – 9 ‘கமலி கமலி கமலி.... எங்க பாரு இவ தான்.. எங்க போனாலும் இவ தான்.. என் வீட்ல கூட இவ பேருதான்.. இவ பத்தின பேச்சுதான்.... ஏய் கமலி... இத்தனை வருஷம் எங்க டி போன.. அமைதியா தானே இருந்த... இப்போ ஏன் இப்படி படுத்துற..’ என்று கத்தி கூப்பாடு போட்டது வனமாலியின் உள்ளம். பின்னே எங்கே போனாலும்...
  6. Sarayu

    Vaseegara Vanamaali - 8

    வசீகர வனமாலி – 8 சில விஷயங்கள் நாம் பார்த்து பார்த்து நேர்த்தியாய் செய்தாலும், எது எப்படி நடந்திட வேண்டுமோ அது அப்படியே நடக்கும். சிலது நாம் கண்டுகொள்ளாது போனால் கூட இறுதியில் நம் விருப்பத்தின் பேரில் நடந்தேறும்.. வந்தனா திருமணத்தில் தன் வீட்டினரும் சரி இல்லை கமலியும் சரி யாரும் தேவையில்லாது...
  7. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 6

    தோகை 6: தூங்கிக் கொண்டிருந்த அஜய்க்கு திடீரென்று விழிப்பு தட்ட...பட்டென்று எழுந்து அமர்ந்தான்.எண்ணங்களில் அவள் நியாபகம்....எதிலும் அவள் நியாபகம்...நேரத்தைப் பார்க்க..அது இரவு ஏழு மணியைக் காட்டியது.மாலையில் உறங்கி..இரவு எழுந்துவிட்டான். விடாத அலைச்சல்...ஓய்வு இல்லாத படப்பிடிப்பு...இதையெல்லாம்...
  8. Sarayu

    Vaseegara Vanamaali - 7

    அத்தியாயம் – 7 வனமாலியின் வீட்டில் யார் முகத்திலும் ஈ ஆடவில்லை.. கமலியின் வருகை என்பது அவர்களுக்கு எப்படியானதொரு உணர்வை கொடுக்கும் என்பது வனமாலி அறிந்ததுதான். கமலிக்கும் தெரியும் தான். ஆனால் அதனை அவனும் காட்டிக் கொள்ளவில்லை, அவளும் காட்டிக்கொள்ளவில்லை.. முதல்நாள் சிவகாமி கமலியை அழைத்துப்...
  9. Sarayu

    Vaseegara Vanamaali - 6

    அத்தியாயம் – 6 “வனா.. சொன்னா கேளுடா.. வீட்டுக்கு வா... நீ என்ன சொல்றியோ அதை கேட்டுக்குறோம்...” என்று மணிராதா கெஞ்சாத குறையாய் கேட்டுக்கொண்டு இருக்க, கோவர்த்தனும் முகத்தை கெஞ்சலாய் வைத்திருக்க, வனமாலியோ தன் முகத்தை வேறுபக்கம் திருப்பி அமர்ந்திருந்தான். “வனா.. கல்யாண வேலை எல்லாம் தலைக்கு மேல...
  10. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 5

    தோகை 5: “வணக்கம்..” என்றனர் அந்த இயக்குனரும்,உதவி இயக்குனரும் மகா லிங்கத்தைப் பார்த்து. “வணக்கம்..!” உட்காருங்க..!” என்றவர்.... “குப்பாயி..வந்திருக்கவங்களுக்கு குடிக்க கொண்டு வாமா...!” என்று சொல்லிவிட்டு அவர்கள் முகத்தைப் பார்ப்பதற்கும்...சக்தி தன்னுடைய அறையில் வெளியே வருவதற்கும் சரியாக...
  11. Sarayu

    Vaseegara Vanamaali - 5

    அத்தியாயம் – 5 வனமாலிக்கு அப்படியொரு கோபம்.. மனது அடங்கவே இல்லை அவனுக்கு.. அடங்க மறுக்கும் கோபம் என்பதனை விட, வீட்டினரை அடக்க முடியாது போன கோபம். ஒரு வித இயலாமையில் வந்த கோபமும் கூட என்று சொல்லலாம்.. அத்தனை சொல்லியும் இப்படி செய்தார்களே என்ற கோபம்.. அதிலும் அம்மா.. மணிராதா... இப்படியா...
  12. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 4

    தோகை 4: ஆற்றிலேயே நீந்தி சென்று ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்தான் அஜய்.உடையில் இருந்த சேறு எல்லாம் சுத்தமாகி இருக்க...வேகமாய் கரையேறியவன்...சட்டென்று கேரவனுக்குள் புகுந்து கொண்டான். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.”சார் இப்பதான குளிச்சுட்டு ரெடியாகி இருந்தார்..மறுபடியும்...
Back
Top