@Hema Guruஅத்தமாய் இருந்த KK யின் வாழ்வில் சித்தமாய் RK வை நுழைத்து, யுத்தத்தில் சத்தமாய் தொடங்கி, முத்தத்தில் சத்தமில்லாமல் முடித்த உன் எழுத்தின் பாங்கு மிக சுத்தம் .. எல்லா கதாபாத்திரமும் தனித்து மிளிர செதுக்கிய விதம் உன் நடையில் பித்தம் கொள்ள வைத்தது...புத்தம் என அமைதியான ஜெய்யும் நித்தம் வம்பு செய்யும் ஆத்மியும் சேர்ந்து புரிந்துணர்ந்து வாழும் வாழ்க்கை குத்தம் அற்றது...ரத்தம் சிந்தி காதலித்து சேர்ந்த சத்யா சமியின் சேர்க்கை மிக பொருத்தம்... மொத்தம் பிடித்தம் உன் கதை... வாழ்க வளமுடன்
Wowwww.. Super sis
Rhyming ஆ ரொம்ப அழகா சொல்லி இருக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி
மிக்க மிக்க நன்றி sis